Skygain News

Home 1

IND VS WI : இன்று முதல் ஒருநாள் போட்டி..! வெற்றியுடன் தொடங்கப்போவது யார்..?

மேற்கிந்திய தீவுகள் (west indies ) நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி அங்கு 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் மற்றும் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடுகிறது. இதற்கான இந்திய அணி நேற்று காலை டிரிண்டாட் விமான நிலையத்திற்கு வந்தடைந்தது. இந்த தொடரில் விராட் கோலி, கேப்டன் ரோகித் சர்மா, ரிஷப் பண்ட், ஹர்திக் பாண்டியா, பும்ரா ஆகியோருக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. இந்த தொடரில் கேப்டனாக ஷிகர் தவான் நியமிகப்பட்டுள்ள நிலையில், ரவீந்திர …

IND VS WI : இன்று முதல் ஒருநாள் போட்டி..! வெற்றியுடன் தொடங்கப்போவது யார்..? Read More »

ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ததா அருள்நிதியின் தேஜாவு..? திரைவிமர்சனம்…

தமிழ் சினிமாவில் திரில்லர் படங்களுக்கு பெயர் போன நடிகராக வலம் வருபவர் நடிகர் அருள் நிதி. இவரது நடிப்பில் அறிமுக இயக்குனர் அரவிந்த் ஸ்ரீனிவாசன் இயக்கத்தில் திரில்லர் கதைக்களத்தில் வெளிவந்துள்ள திரைப்படம் தான் தேஜாவு. பொதுவாக அருள்நிதியின் படங்கள் என்றாலே ரசிகர்கள் மத்தியில் அதீத நம்பிக்கையுடன் கூடிய எதிர்பார்ப்பு கலந்து இருக்கும். இதுவரை அருள்நிதி நடிப்பில் வெளிவந்த பல படங்கள் திரில்லர் கதைக்களத்தில் உருவாக்கி இருந்தாலும் , தேஜாவு திரைப்படம் சற்று வித்தியாசமான எதிர்பார்ப்பை ரசிகர்கள் மத்தியில் …

ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ததா அருள்நிதியின் தேஜாவு..? திரைவிமர்சனம்… Read More »

நான் அப்படி நடிச்சா உனக்கென்ன..? பயில்வானை நடுரோட்டில் நாக்கு தள்ளவைத்த ரேகா நாயர்…

தமிழ் சினிமாவில் குணசித்ர நடிகராக வலம் வந்தவர் நடிகர் பயில்வான் . தற்போது பட வாய்ப்பு எதுவும் கிடைக்காததால் பல டிஜிட்டல் மற்றும் டிவி சேனல்களுக்கு ஆபாச விமர்சகராக இருந்துவருகிறார் . இந்நிலையில் பார்த்திபன் நடித்து இயக்கி இருக்கும் இரவின் நிழல் திரைப்படத்தில் நிர்வாண காட்சி ஒன்றில் நடித்திருக்கிறார் ரேகா நாயர். இதுகுறித்து பத்திரிக்கையாளர் பயில்வான் ரங்கநாதன் திரைவிமர்சனத்தில் ரேகா நாயரை படு மோசமாக விமர்சித்துள்ளார் . இந்நிலையில் சென்னை திருவான்மியூர் கடற்கரையில் பயில்வான் ரங்கநாதன் வாக்கிங் …

நான் அப்படி நடிச்சா உனக்கென்ன..? பயில்வானை நடுரோட்டில் நாக்கு தள்ளவைத்த ரேகா நாயர்… Read More »

சாக்கோ பார் காஸ்டியூமில் அசரவைக்கும் போட்டோஷூட் நடத்திய ஐஸ்வர்யா தத்தா..! லேட்டஸ்ட் கிளக்ஸ்..

பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான மக்களின் மனம் கவர்ந்த பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று பேரையும் புகழையும் பெற்றவர் ஐஸ்வர்யா தத்தா . இவர் தற்போது தமிழ் சினிமாவின் வளர்ந்து வரும் நடிகையாக வலம் வருகிறார் . இவர் அந்த நிகழ்ச்சியி பங்கேற்றபோதே அந்த மாதிரியான உடை அணிகிறார் சிறுபிள்ளைங்கள் பார்க்கும் நிகழ்ச்சியில் இம்மாதிரியான கவர்ச்சி உடை அணியலாமா என பலர் ல கூற அதை பற்றி கவலைகொள்ளமல் தன் இஷ்ட்டபடி கூலாக வாழ்க்கையை என்ஜாய் செய்து …

சாக்கோ பார் காஸ்டியூமில் அசரவைக்கும் போட்டோஷூட் நடத்திய ஐஸ்வர்யா தத்தா..! லேட்டஸ்ட் கிளக்ஸ்.. Read More »

World Athletics Championships : ஈட்டி எறிதல் இறுதி போட்டிக்கு தகுதி பெற்று சாதனை படைத்தார் இந்திய வீராங்கனை அன்னு ராணி…

18-வது உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டி அமெரிக்காவின் ஒரேகான் மாகாணத்தில் உள்ள யூஜின் நகரில் நடைபெற்று வருகிறது. அதில் இன்று மகளிருக்கான ஈட்டி எறிதல் தகுதிச் சுற்று போட்டிகள் நடைபெற்றன. அந்த போட்டியில் இந்தியா சார்பில் அன்னு ராணி பங்கேற்றார். இந்த போட்டியின் மூன்றாவது மற்றும் கடைசி வாய்ப்பை சரியாகப் பயன்படுத்திய அன்னு ராணி, சிறப்பாக விளையாடி, கடைசி வாய்ப்பில் 59.60 மீட்டர் தூரம் ஈட்டி எறிந்தார். அத்துடன் 8வது இடத்தை பிடித்தார். முதல் 8 இடங்களை …

World Athletics Championships : ஈட்டி எறிதல் இறுதி போட்டிக்கு தகுதி பெற்று சாதனை படைத்தார் இந்திய வீராங்கனை அன்னு ராணி… Read More »

ரூட் தல மாணவர்களுக்கு கடும் எச்சரிக்கை விடுத்த காவல்துறை..!

ரூட் தல என்ற பெயரில் பொது அமைதிக்கு தீங்கு விளைவிக்கும் செயல்களில் ஈடுபடும் கல்லூரி மாணவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை பெருநகர காவல் ஆணையாளர் கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளார். சென்னை பெருநகர காவல் ஆணையர் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது: கொரோனாவால் மூடப்பட்டிருந்த அனைத்து கல்லூரிகளும் தற்போது திறந்துள்ள நிலையில், அனைத்து கல்லூரிகளுக்கும் தகுந்த காவல்துறை பாதுகாப்புகள் அமைக்கப்பட்டு, கண்காணித்து வரப்படுகிறது. மேலும், கல்லூரி மாணவர்கள் செல்லும் முக்கிய பஸ் மற்றும் ரெயில் வழித்தடங்களிலும் …

ரூட் தல மாணவர்களுக்கு கடும் எச்சரிக்கை விடுத்த காவல்துறை..! Read More »

இணையத்தில் செம ட்ரெண்டாகும் நடிகர் தனுஷின் சமீபத்திய புகைப்படம்..!

நடிகர் தனுஷ் தமிழ் சினிமாவின் உச்ச நடிகர்களில் ஒருவர் . இவரது நடிப்பில் வெளியாகும் திரைப்படங்கள் தொடர்ந்து பெரிய வரவேற்பை பெற்று வருகிறது. மேலும் இவர் நடிப்பில் அடுத்து வெளியாகவுள்ள திரைப்படம் The Gray Man, ஹாலிவுட் திரையுலகின் முன்னணி நடிகர்களுடன் அவர் இணைந்து நடித்துள்ள இப்படத்தை கோலிவுட் திரையுலகமே எதிர்பார்த்து வருகிறது. சமீப காலமாக நடிகர் தனுஷ் அப்படத்தின் ப்ரோமோஷனுக்காக அமெரிக்கா சென்றுள்ள நிலையில், இன்று அவர் இந்தியாவிற்கு திரும்பியுள்ளார். மும்பையில் தனுஷ் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் …

இணையத்தில் செம ட்ரெண்டாகும் நடிகர் தனுஷின் சமீபத்திய புகைப்படம்..! Read More »

இலங்கையின் அதிபராக பதவி ஏற்றார் ரணில் விக்ரமசிங்கே..!

இலங்கையில் ஏற்பட்டுள்ள கடும் பொருளாதார நெருக்கடி காரணமாக அந்நாட்டு மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டதை அடுத்து, அந்நாட்டின் பிரதமராக இருந்த மகிந்த ராஜபக்ச கடந்த மே 9ம் தேதி பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து, புதிய பிரதமராக ரணில் விக்ரமசிங்கேவை அதிபர் கோத்தபய ராஜபக்சே நியமித்தார். கோத்தபய ராஜக்சவுக்கு எதிராகவும் அந்நாட்டு மக்கள் தொடர் போராட்டங்களை மேற்கொண்டதால், வேறு வழியின்றி அவர் தனது பதவியை கடந்த 14ம் தேதி ராஜினாமா செய்தார். அதோடு, இலங்கையில் இருந்து சிங்கப்பூரில் குடும்பத்துடன் …

இலங்கையின் அதிபராக பதவி ஏற்றார் ரணில் விக்ரமசிங்கே..! Read More »

பஞ்சாப் முதல்வர் பக்வந்த் மன் திடீரென மருத்துவமனையில் அனுமதி..!

பஞ்சாப் முதல்வர் பக்வந்த் மன் டெல்லியில் உள்ள தனியார் மருத்துவமனையில் வயிற்று வலி காரணமாக அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவரை பரிசோதித்து பார்த்த மருத்துவர்கள் வயிற்றில் ஏற்பட்ட தொற்று காரணமாகவே வலி ஏற்பட்டுள்ளதை கண்டறிந்துள்ளனர் . ஆம் ஆத்மி கட்சியின் இரண்டாவது முதல்வர் என்ற பெருமையை பெற்றவர் பக்வந்த் மன். இவரின் தந்தை ஒரு அரசுப் பள்ளி ஆசிரியர் . தொலைக்காட்சியில் நகைச்சுவை நிகழ்ச்சிகளில் பல்வேறு கெட்டப் போட்டுக்கொண்டு பஞ்சாப் மற்றும் தேசிய அரசியலில் நடப்பு நிகழ்வுகளை காமெடியாக …

பஞ்சாப் முதல்வர் பக்வந்த் மன் திடீரென மருத்துவமனையில் அனுமதி..! Read More »

மின்சாரம் தாக்கி உயிரிழந்த மூவர் குடும்பத்தினருக்கு முதல்வர் ஸ்டாலின் நிவாரணம் அறிவிப்பு..!

விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே வன்னிபேர் கிராமத்தை சேர்ந்தவர்கள் முருகதாஸ், வெங்கடேசன், மற்றும் சுப்பிரமணி, இவர்கள் மூவரும் தினமும் வேட்டைக்கு செல்வதை வழக்கமாக வைத்துள்ளனர் . அந்தவகையில் மூன்று பேரும் நேற்று முன்தினம் இரவு வேட்டைக்கு சென்றுள்ளனர். அப்போது விவசாயி பத்மநாபன் என்பவர் பயிர்களை நாசம் செய்யும் காட்டு பன்றிகளை விரட்டுவதற்காக தனது நிலத்தை சுற்றி மின்வேலியை அமைத்துள்ளார். இதை கவனிக்காத முருகதாஸ், வெங்கடேசன் மற்றும் சுப்பிரமணி மூவரும் மின்வேலியில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தனர். இந்நிலையில் முதலமைச்சர் …

மின்சாரம் தாக்கி உயிரிழந்த மூவர் குடும்பத்தினருக்கு முதல்வர் ஸ்டாலின் நிவாரணம் அறிவிப்பு..! Read More »