Skygain News

இந்தோனேசியாவில் கடந்த வாரம் கிழக்கு ஜாவா மாகாணத்தில் உள்ளூர் அணிகளுக்கிடையே நடைபெற்ற கால்பந்து போட்டியின் முடிவில் மைதானத்தில் ரசிகர்களால் ஏற்பட்ட கலவரத்தில், 131 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த சோகம் …

கோண்டே நாஸ்ட் டிராவலர் என்று சுற்றுலா இதழ், தமது வாசகர்கள் தேர்வு செய்த, சுற்றுலா செல்வதற்கு சிறந்த நாடுகள் பட்டியலை ஆண்டுதோறும் வெளியிடுவது வழக்கமாக கொண்டுள்ளது. அதன்படி இந்த ஆண்டு …

ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்து பல்கலைக்கழகத்தில் தகவல் தொழில்நுட்பம் மற்றும் எலக்ட்ரிக்கல் என்ஜினீயரிங் துறை இணை பேராசிரியராக பணிபுரிபவர் இலங்கையைச் சேர்ந்த ‘உடாந்த அபேவர்த்தனே’. இவர் தனது குழுவினருடன் இணைந்து, கொரோனோ வைரஸ் …

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் சான் ஜோஸ் பகுதியில் வசித்து வந்தவர் குர்பிரீத் கவுர் தோசன்ஜ். இவரது மாமனாரான சீத்தல் சிங் தோசன்ஜ் என்பவர், தனது மருமகளை வால்மார்ட் கடையின் வாகனங்கள் …

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தைச் சேர்ந்த இந்திய வம்சாவளி இளைஞர் ஜஸ்தீப் சிங் (36). இவர், மனைவி ஜஸ்லீன் கவுர், மற்றும் 8 மாத பெண் குழந்தை ஆரூஹி தேரி, உறவினர் …

ஹிஜாப் அணியாத காரணத்தினால் ஈரானிய இளம் பெண் மஹ்சா அமினியை போலீசார் தாக்கியதில், அவர் உயிரிழந்தார். இதையடுத்து ஈரானில் பெண்கள், தங்களது உரிமைக்காக பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், …

கடந்த சில நாட்களா மெக்சிகோ நாட்டின் மேற்கு மைக்கோகன் மாகாணத்தில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்நிலையில் கடந்த திங்கள் கிழமை ரிக்டர் அளவுகோளில் 7.7 ஆக பதிவான இந்த நிலநடுக்கத்தால் …

கடந்த ஏழு மாதங்களில் உக்ரைனுக்கு எதிரான போரில் ரஷ்ய ராணுவம் ஆயிரக்கணக்கான வீரர்களை இழந்துள்ளது. எனவே தற்போது உக்கரைன் மீதான தாக்குதலை தீவிர படுத்த ரஷ்யா திட்டமிட்டுள்ளது. இந்நிலையில் சமீபத்தில் …

உக்ரைன் மீது ரஷ்யா நடத்திவரும் கொடூர தாக்குதல் இன்று 210 ஆவது நாளை எட்டியுள்ளது. இந்த போரில் இதுவரை இரண்டு நாடுகளிலும் ஏரளமான படைவீரர்களும் பொதுமக்களும் உயிரிழந்துள்ளனர். உக்ரைனில் ரஷ்யா …

ஈரானில் ஹிஜாப் அணியாததால் இளம்பெண் ஒருவர் அடித்து கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது . இந்நிலையில் இதனை கண்டித்து ஈரானில் உள்ள குர்திஷ் பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ஈரான் …

பிரிட்டன் ராணி இரண்டாம் எலிசபெத்தின் உடலுக்கு இன்று இறுதிச்சடங்குகள் செய்யப்பட்டு நல்லடக்கம் நடைபெறுகிறது. வெஸ்ட்மின்ஸ்டர் அபேவுக்கு ராணியின் உடல் எடுத்துச் செல்லப்பட்டு மதியம் 3.30 மணிக்குபாரம்பரிய இறுதிச் சடங்கு ஆராதனை …

பிரிட்டன் மகாராணி எலிசபெத் உடல் நலக்குறைவு காரணமாக உயிரிழந்துள்ளார். 96 வயதான அவர் பால்மாரல் அரண்மனையில் தங்கி இருந்தபோது திடீர் என்று உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டார் பின்னர் தொடர் சிகிச்சை …

ஆப்பிரிக்காவில் உள்ள குடியரசு நாடான கென்யாவில் கடந்த ஆகஸ்ட் 9-ம் தேதி நடைபெற்ற அதிபர் பதவிக்கான பொதுத் தேர்தலில் எதிர்க்கட்சி வேட்பாளர் ரெய்லா ஒடிங்காவை விட 50.5 சதவீத அதிகமாக …

டெஸ்லா அமைப்பின் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க் கடந்த ஏப்ரல் மாத பங்கு விலை நிலவரப்படி 44 பில்லியன் அமெரிக்க டாலர், அதாவது இந்திய நிலவரப்படி மூன்றரை லட்சம் …

96 வயதான மகாராணி எலிசபெத் இங்கிலாந்து மகாராணி என்று பெரும்பாலானோரால் அழைக்கப்பட்டு வந்தாலும், அரசியல் சாசனப்படி 16 நாடுகளுக்கு அவர்தான் மகாராணியாக உள்ளார். இங்கிலாந்து நாட்டின் மகாராணியாக 1952ம் ஆண்டு …