அர்ஜென்டினாவில் கால்பந்து போட்டியில் மோதல் ரசிகர் ஒருவர் பலி..!
இந்தோனேசியாவில் கடந்த வாரம் கிழக்கு ஜாவா மாகாணத்தில் உள்ளூர் அணிகளுக்கிடையே நடைபெற்ற கால்பந்து போட்டியின் முடிவில் மைதானத்தில் ரசிகர்களால் ஏற்பட்ட கலவரத்தில், 131 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த சோகம் …
கோண்டே நாஸ்ட் டிராவலர் என்று சுற்றுலா இதழ், தமது வாசகர்கள் தேர்வு செய்த, சுற்றுலா செல்வதற்கு சிறந்த நாடுகள் பட்டியலை ஆண்டுதோறும் வெளியிடுவது வழக்கமாக கொண்டுள்ளது. அதன்படி இந்த ஆண்டு …
ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்து பல்கலைக்கழகத்தில் தகவல் தொழில்நுட்பம் மற்றும் எலக்ட்ரிக்கல் என்ஜினீயரிங் துறை இணை பேராசிரியராக பணிபுரிபவர் இலங்கையைச் சேர்ந்த ‘உடாந்த அபேவர்த்தனே’. இவர் தனது குழுவினருடன் இணைந்து, கொரோனோ வைரஸ் …
அமெரிக்காவில் மருமகள் சுட்டு கொலை: இந்திய வம்சாவளி மாமனார் கைது..!
அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் சான் ஜோஸ் பகுதியில் வசித்து வந்தவர் குர்பிரீத் கவுர் தோசன்ஜ். இவரது மாமனாரான சீத்தல் சிங் தோசன்ஜ் என்பவர், தனது மருமகளை வால்மார்ட் கடையின் வாகனங்கள் …
அமெரிக்காவில் கடத்தப்பட்ட இந்திய குடும்பத்தினர் படுகொலை வழக்கில் தேடப்பட்டு வந்த முக்கிய நபர் கைது..!
அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தைச் சேர்ந்த இந்திய வம்சாவளி இளைஞர் ஜஸ்தீப் சிங் (36). இவர், மனைவி ஜஸ்லீன் கவுர், மற்றும் 8 மாத பெண் குழந்தை ஆரூஹி தேரி, உறவினர் …
எதிர்ப்புக் குரல்கள் எரிமலையாக வெடித்துச் சிதறும் : ஈரான் பெண்களுக்கு ஆதரவு தெரிவித்த நடிகை பிரியங்கா சோப்ரா..!
ஹிஜாப் அணியாத காரணத்தினால் ஈரானிய இளம் பெண் மஹ்சா அமினியை போலீசார் தாக்கியதில், அவர் உயிரிழந்தார். இதையடுத்து ஈரானில் பெண்கள், தங்களது உரிமைக்காக பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், …
மெக்சிகோவில் நிலநடுக்கம்..! பீதியுடன் இருந்த மக்கள்
கடந்த சில நாட்களா மெக்சிகோ நாட்டின் மேற்கு மைக்கோகன் மாகாணத்தில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்நிலையில் கடந்த திங்கள் கிழமை ரிக்டர் அளவுகோளில் 7.7 ஆக பதிவான இந்த நிலநடுக்கத்தால் …
ரஷ்யாவின் அர்த்தமற்ற போரில் பங்கேற்று உயிரை இழக்க விரும்பவில்லை..! குடும்பம் குடும்பமாக நாட்டை விட்டு வெளியேறும் ரஷ்ய மக்கள்
கடந்த ஏழு மாதங்களில் உக்ரைனுக்கு எதிரான போரில் ரஷ்ய ராணுவம் ஆயிரக்கணக்கான வீரர்களை இழந்துள்ளது. எனவே தற்போது உக்கரைன் மீதான தாக்குதலை தீவிர படுத்த ரஷ்யா திட்டமிட்டுள்ளது. இந்நிலையில் சமீபத்தில் …
உலக வரைபடத்திலிருந்து உக்ரைனை நீக்க முயற்சி..! ரஷ்யாவை கடித்து குதறிய அமெரிக்க அதிபர்…
உக்ரைன் மீது ரஷ்யா நடத்திவரும் கொடூர தாக்குதல் இன்று 210 ஆவது நாளை எட்டியுள்ளது. இந்த போரில் இதுவரை இரண்டு நாடுகளிலும் ஏரளமான படைவீரர்களும் பொதுமக்களும் உயிரிழந்துள்ளனர். உக்ரைனில் ரஷ்யா …
ஹிஜாப் அணியாததால் இளம்பெண் அடித்துக் கொலை..! போராட்டத்தில் இறங்கிய மகளிர்…
ஈரானில் ஹிஜாப் அணியாததால் இளம்பெண் ஒருவர் அடித்து கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது . இந்நிலையில் இதனை கண்டித்து ஈரானில் உள்ள குர்திஷ் பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ஈரான் …
பிரிட்டன் ராணி இரண்டாம் எலிசபெத்தின் உடல் இன்று நல்லடக்கம்..!
பிரிட்டன் ராணி இரண்டாம் எலிசபெத்தின் உடலுக்கு இன்று இறுதிச்சடங்குகள் செய்யப்பட்டு நல்லடக்கம் நடைபெறுகிறது. வெஸ்ட்மின்ஸ்டர் அபேவுக்கு ராணியின் உடல் எடுத்துச் செல்லப்பட்டு மதியம் 3.30 மணிக்குபாரம்பரிய இறுதிச் சடங்கு ஆராதனை …
அடுத்த ராணியிடம் செல்கிறது கோஹினூர் வைரம் பொருத்தப்பட்ட கிரீடம்..!
பிரிட்டன் மகாராணி எலிசபெத் உடல் நலக்குறைவு காரணமாக உயிரிழந்துள்ளார். 96 வயதான அவர் பால்மாரல் அரண்மனையில் தங்கி இருந்தபோது திடீர் என்று உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டார் பின்னர் தொடர் சிகிச்சை …
கென்யாவின் 5 வது புதிய அதிபரானது யார் ? விவரங்கள் இதோ..!
ஆப்பிரிக்காவில் உள்ள குடியரசு நாடான கென்யாவில் கடந்த ஆகஸ்ட் 9-ம் தேதி நடைபெற்ற அதிபர் பதவிக்கான பொதுத் தேர்தலில் எதிர்க்கட்சி வேட்பாளர் ரெய்லா ஒடிங்காவை விட 50.5 சதவீத அதிகமாக …
கைமாற போகும் ட்விட்டர் ? யார் அந்த புதிய நிறுவனர் ! விவரம் இதோ…
டெஸ்லா அமைப்பின் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க் கடந்த ஏப்ரல் மாத பங்கு விலை நிலவரப்படி 44 பில்லியன் அமெரிக்க டாலர், அதாவது இந்திய நிலவரப்படி மூன்றரை லட்சம் …
மறைந்த மகாராணி எலிசபெத்தின் இடத்தை அலங்கரிக்கப்போவது யார்..? விவரம் இதோ…
96 வயதான மகாராணி எலிசபெத் இங்கிலாந்து மகாராணி என்று பெரும்பாலானோரால் அழைக்கப்பட்டு வந்தாலும், அரசியல் சாசனப்படி 16 நாடுகளுக்கு அவர்தான் மகாராணியாக உள்ளார். இங்கிலாந்து நாட்டின் மகாராணியாக 1952ம் ஆண்டு …